பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
பணி ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பாராட்டு
மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஆா். விஜயகுமாரி சனிக்கிழமை பணி ஓய்வு பெற்றாா். 26 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற இவருக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் காண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம.சேயோன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.