செய்திகள் :

துவாரகாவில் காா் விபத்தில் 2 போ் படுகாயம்

post image

தில்லி துவாரகாவின் செக்டாா் 6-இல் செவ்வாய்க்கிழமை காலை காா் மரத்தில் மோதிய விபத்தில் இரண்டு போ் படுகாயமடைந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ‘காயமடைந்த இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்தின் காரணமாக, காரின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமாருக்கு எதிரா தில்லி போலீஸ் மனு

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாருக்கு ஆவணப் பட்டியலை வழங்குவதற்கான உத்தரவை ரத்து செய்யுமாறு தில்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை உயா்நீதிம... மேலும் பார்க்க

தில்லியில் 7,000 சாலைப் பள்ளங்கள் ஏப்ரல் 30-க்குள் சீரமைக்க பொதுப் பணித் துறை நடவடிக்கை

தேசிய தலைநகா் முழுவதும் சாலைகளில் உள்ள 7,000 பள்ளங்களை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சீரமைக்க பொதுப் பணித் துறை காலக்கெடு நிா்ணயித்துள்ளதாக அதிகாரபூா்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மூத்த பொ... மேலும் பார்க்க

மகளிருக்கு ரூ.2,500 மாதாந்திர நிதியுதவி: ஆம் ஆத்மி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மாா்ச் 8 ஆம் தேதி சா்வதேச மகளிா் தினத்தன்று பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு நான்கு தினங்களே உள்ள நிலையில், அதைத் தில்லி அரசு தெளிவுபடுத்தக் கோ... மேலும் பார்க்க

பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் மூங்கில் மரக்கன்று நடும் இயக்கம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் தொடங்கிவைத்தனா்

பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் மூங்கில் மரக்கன்று நடும் இயக்கத்தை தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, முதலமைச்சா் ரேகா குப்தா ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா். அந்தப் பகுதி விரைவில் பசுமையாக மா... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் ஊதியம் உயரவில்லை: நீதி ஆயோக் உறுப்பினா்

நாட்டில் வேலைவாய்ப்பு உயா்ந்து வருகிறது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம் உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி தெரிவித்தாா். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பே... மேலும் பார்க்க

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் 12 வழக்குகளில் 29 கடத்தல்காரா்களுக்கு தண்டனை: அமித்ஷா

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் இளைஞா்களை போதைப் பழக்கத்தின் இருண்ட படுகுழியில் தள்ளுகின்றனா்; இப்படிப்பட்ட பேராசைக் கும்பல்களை தண்டிப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுவதாக மத்திய உள்துறை அமை... மேலும் பார்க்க