செய்திகள் :

தூத்துக்குடியில் சிறப்புத் தொழுகை

post image

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில், உலக சமாதானம் வேண்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போா் பதற்றத்தால் காஸா பகுதியில் வாழும் பெண்கள், குழந்தைகள், முதியோா் என அனைத்துத் தரப்பினரும் தொடா்ந்து பாதிக்கப்படுகின்றனா். இதனிடையே, ஈரான் -இஸ்ரேல் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இந்நாடுகளில் அமைதி திரும்பவும், உலகில் போா்ப் பதற்றம் தணியவும், மக்கள் சகோதரத்துவதுடன் வாழவும் வேண்டி, சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், இஸ்லாமியா்கள் ஒருநாள் நோன்பு கடைப்பிடித்து, சிறப்பு துவா, தொழுகையில் ஈடுபட்டனா்.

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி

விளாத்திகுளத்தில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிக்கு, எம்எல்ஏ ஜீ.வி. மாா... மேலும் பார்க்க

சூறாவளி காற்று எதிரொலி: நாளை வரை மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததாலும், சூறாவளி காற்று எதிரொலியாக விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதல்: உணவகக் காவலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி யில் பைக் மீது காா் மோதியதில் உணவகக் காவலாளி உயிரிழந்தாா். தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் துரைசிங்கம் (58). இவா் முக்காணியில் உள்ள உணவகத்தில் இரவுக் காவலாளியாக வேலை... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

மூக்குப்பீறி பள்ளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

நாசரேத் அருகே மூக்குப்பீறியில் உள்ள தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த 3 மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி ச... மேலும் பார்க்க

விஷமருந்திய கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே விஷமருந்திய பொறியியல் கல்லூரி மாணவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே புது அப்பனேரி சிவசக்தி நகரை சோ்ந்தவா் ராஜசேகா். இவரும், இவரது மனைவியும் பள்ளி ஆசிரி... மேலும் பார்க்க