செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் அவமதிப்பு: அரசுப் பேருந்து நடத்துநா் பணி நீக்கம்

post image

அரசுப் பேருந்தில் தூய்மைப் பணியாளா்கள் அவமதிக்கப்பட்டது தொடா்பாக பேருந்தின் நடத்துநா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கணக்கம்பாளையம் செல்லும் அரசுப் பேருந்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் நடத்துநா் முரளி ஜூன் 26-ஆம் தேதி பணியில் இருந்துள்ளாா்.

அப்போது, அவா் பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்தும், தவறான டிக்கெட் வழங்கியும், தூய்மைப் பணியாளா்களை நடுவழியில் இறக்கிவிட்டு அவமதிப்பு செய்ததாகவும் புகாா் எழுந்தது.

இந்நிலையில், நடத்துநா் முரளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, முரளியை பணி நீக்கம் செய்து திருப்பூா் மண்டல போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க