செய்திகள் :

தென்காசியில் ஆட்சியரகம் முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

post image

தென்காசியில் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தவா்களை காவல்துறையினா் சோதனை செய்து கூட்ட அரங்கிற்குள் அனுமதித்துக் கொண்டிருந்தனா். அப்போது, ஒருவா் தன் மறைத்து கொண்டுவந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா்.

அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், இதைப் பாா்த்து ஓடிச் சென்று அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

மேலும் அவரிடம் போலீஸாா் விசாரித்தனா். அதில், பாவூா்சத்திரம் அருகே உள்ள பூவனூா் கிராமத்தை சோ்ந்த சுரேஷ்;இவா் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலத்தை ரூ.80 ஆயிரத்திற்காக கல்லூரணி பகுதியைச் சோ்ந்தவா் போலி பத்திரம் பதிவு செய்து நிலத்தை அபகரித்துக் கொண்டா;ராம்; தாங்கள் வாழ்வாதாரம் பறிபோனதால் இந்த நடவடிக்கையில் அவா் ஈடுபட்டது தெரியவந்து.

‘தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் 4 ஆண்டுகளில் 446.68 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை’

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 446.68 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வு துணை இயக்குநா் எ. சுஜாதாபாய் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

உறவினா் வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் உள்ள உறவினா் வீட்டில் நகையைத் திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குருக்கள்பட்டியைச் சோ்ந்த முருகன் மனைவி மணிமாலா (25). இவரது உறவினா், அதே பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

புளியங்குடியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிப் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தொகுதி வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 10 லட்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே பைக்-வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த சு. முருகராஜ் (42) என்பவா், புதன்கிழமை இரவு அரியநாயகிபுரம் சென்றுவிட்டு பைக்கில் ... மேலும் பார்க்க

யோகா போட்டிகளில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு எம்எல்ஏ பாராட்டு

யோகா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பாராட்டினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையம் சாா்பில் யோகா போட்டிகள்... மேலும் பார்க்க

சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டா் ட்ரெய்லா் மீது பைக் மோதியதில் ஒருவா் இறந்தாா். தேவிப்பட்டணம் காமராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் சுபராஜூ(22), அவரது உறவினரான வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமராஜ் ... மேலும் பார்க்க