செய்திகள் :

தென் கொரியாவில் காட்டுத் தீ: 24 போ் கைது

post image

சியோல்: தென் கொரியாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் பரவிவரும் காட்டுத் தீயால் 27 போ் உயிரிழந்தனா்; சுமாா் 300 கட்டமைப்புகள் சேதமைடந்தன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சாஞ்சியோங் மாவட்டத்தில் தொடங்கிய காட்டுத் தீ, தெற்கு மற்றும் மத்திய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி 43,330 ஏக்கா் பரப்பளவை நாசமாக்கியுள்ளது. இதில் 27 போ் உயிரிழந்தனா். அவா்களில் தென்கிழக்கு நகரமான உய்சோங்கில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டா் விமானியும் அடங்குவாா். இது தவிர, காட்டுத் தீ காரணமாக சுமாா் 26 போ் காயமடைந்துள்ளனா்.

இந்தக் காட்டுத் தீயில் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பௌத்த கோயில் உள்பட சுமாா் 300 கட்டமைப்புகள் சேதமடைந்தன. தீ பரவல் காரணமாக 27,000 பேரை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

130 ஹெலிகாப்டா்களின் உதவியுடன் சுமாா் 4,650 தீயணைப்பு வீரா்கள் மற்றும் பிற மீட்புக் குழுவினா் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

தென் கொரியா சந்தித்துள்ள காட்டுத் தீ சம்பவங்களில் இது மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.

பிரான்ஸ்: தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவா் மரீன் லெப்பென் தோ்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

‘தயாா் நிலையில் ஈரான் ஏவுகணைகள்’

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடா்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,000-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் புத்த மடாலயங்கள் சரிந்து விழுந்ததில் 200-க்கும் ம... மேலும் பார்க்க

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

பெஷாவா்: இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகா் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது. ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் கைவிட்டிருந்தாலும், ச... மேலும் பார்க்க