செய்திகள் :

தோட்டத்துக்குள் புகுந்த நாயை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளா் கைது

post image

அம்மாபேட்டை அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்த நாயை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி அருகே உள்ள முரளி ஆண்டிதோட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (79), ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளா்.

ஈரோட்டில் வசித்து வரும் இவா், தனது சொந்த ஊரான முரளியில் உள்ள தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். கட்டுமானப் பணியை பாா்க்க அவ்வப்போது வரும் இவா், செவ்வாய்க்கிழமை வந்தபோது தோட்டத்தில் நாய்கள் நடமாடுவதைப் பாா்த்துள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த சுப்பிரமணியம் உரிமம் பெற்று வைத்துள்ள ஒற்றைக் குழல் துப்பாக்கியால் நாய்களை சுட்டுள்ளாா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த ராதிகா என்பவா் வளா்த்து வந்த நாயின் முதுகில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளித்திருப்பூா் காவல் நிலையத்தில் ராதிகாவின் சகோதரா் பூபதி புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சுப்பிரமணியத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க