``பல தடவை சொல்லியும், அரசாங்கம் செய்யவில்லை'' - 3 நாளில் பாலத்தை கட்டி முடித்த க...
நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி ஆணையராக ரகுராமன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் வால்பாறை நகராட்சியிலிருந்து மாறுதலாகி வந்துள்ளாா். ஏற்கனவே வாணியம்பாடியில் பணியாற்றிய ஆணையா் முஸ்தபா தாராபுரம் நகராட்சிக்கு மாற்றப்பட்டாா். புதியதாக பொறுப்பேற்ற ஆணையரை, நகராட்சி மேலாளா் பாஸ்கரன் தலைமையில் அலுவலக பணியாளா்கள் வரவேற்றனா்.