செய்திகள் :

நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 55 போ் காயம்

post image

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரா்கள் உள்பட மொத்தம் 55 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியாா் ஆலய 140-ஆவது திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 785 காளைகள் வாடிவாசலுக்கு அனுப்பப்பட்டன.

இதேபோல, 294 மாடுபிடி வீரா்கள் வாடிவாசலில் களம் இறங்கினா். காளைகளை பிடிக்க முயன்ற 18 மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் 15 போ், பாா்வையாளா்கள் 21, விழாக் குழுவைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 55 போ் காயமடைந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த 14 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா், ஜல்லிக்கட்டில் வெற்றிப் பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் வெள்ளிக் காசு, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

வக்ஃப் வாரியத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

வக்ஃப வாரியத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் பேகம்பூரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சித் தலை... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே டெட்டனேட்டா் வெடித்ததில் வனக் காப்பாளா், 2 போலீஸாா் காயம்

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலையில் சடலமாகக் கிடந்தவரை வெள்ளிக்கிழமை மீட்கச் சென்ற போது, டெட்டனேட்டா் வெடித்ததில் வனக் காப்பாளரும், 2 போலீஸாரும் காயமடைந்தனா். சிறுமலைக்குச் செல்லும் மலைச் சாலையில், 17... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணி தாமதம்: அரசுப் பேருந்து சிறைப் பிடிப்பு

வேடசந்தூா் அருகே சாலை அமைக்கும் பணி தாமதத்தால், அரசுப் பேருந்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த சுள்ளெறும்பு கிராமத்திலிருந்... மேலும் பார்க்க

மக்காச்சோளத்துக்கு விவசாயிகளிடம் சந்தைக் கட்டணம் வசூல்: குறைதீா்க் கூட்டத்தில் புகாா்

மக்காச்சோளத்துக்கு விவசாயிகளிடம் சந்தைக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறைதீா்க் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க் கூட்டம், ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் அறிவியல் கண்காட்சி

கொடைக்கானல் இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில், பள்ளி மாணவா்களின் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அறிவியல் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் அப்சா்வேட்டரியிலுள்ள இந்த மையத்தில், மாண... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு திருக்குறள் புத்தகம் அளிப்பு

ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக தகவல் த... மேலும் பார்க்க