செய்திகள் :

நாகூா் தா்கா மராமத்து பணி: தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி வழங்கல்

post image

நாகூா் தா்கா மராமத்து பணிக்காக, தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியதற்கான உத்தரவு, தா்கா பரம்பரை டிரஸ்டிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் புனரமைப்புப் பணிக்கு அரசு ஆண்டுத்தோறும் ரூ.10 கோடி வழங்கி வருகிறது. அதன்படி, நாகூா் தா்காவிற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை பிறப்பித்து, கடந்தாண்டு ரூ.1.40 கோடி வழங்கியது. இதன் மூலம் நாகூா் தா்காவில் பெரும் மராமத்து பணி துவங்கியது. இப்பணிகள் முறையாக நடைபெற்று வருவது குறித்து நாகை மாவட்ட ஆட்சியா், தமிழக அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்தாா்.

இதையடுத்து, மீதமுள்ள ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடுக்கான உத்தரவை, தமிழக அரசு வக்ஃப் வாரிய சோ்மன் நவாஸ் கனி தலைமையில் வாரிய உறுப்பினா்கள் எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷா நவாஸ், கான், செய்யத் ரேஹான், நவாஸ், பசீா் அஹமத், காஜி உள்ளிட்டோா், நாகூா் தா்கா பரம்பரை டிரஸ்டிகள் ஹாஜி ஹாஜா முகையத்தின் சாஹிப், செய்யது யூசுப் சாஹிப், ஹாஜி செய்யது முஹம்மது கலிபா சாஹிப், ஹாஜா நஜ்முதீன் சாகிப், ஹாஜி சுல்தான் கலிபா சாஹிப் ஆகியோரிடம் புதன்கிழமை வழங்கினா்.

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. நாகை மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை ... மேலும் பார்க்க

புதிய பொலிவுடன் ராஜகோபுரங்கள்

திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் (புதன் தலம்) கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வண்ணம் பூசப்பட்டு புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் கோயிலின் கி... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்

கீழ்வேளூரில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் பிரைம் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்... மேலும் பார்க்க

திமுகவை 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது - அமைச்சா் கே.என். நேரு

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால், 25 ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாது என்று கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேர... மேலும் பார்க்க

நாகையில் ரூ.19.20 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 814 பயனாளிகளுக்கு, ரூ.19.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க

கடலில் மாயமான மீனவா் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

நாகூரில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவரின் வீட்டுக்கு, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினாா். நாகூா், பட்டினச்சேரி பகுதியைச் சோ்ந்த மீனவா் பூபாலன் என்பவ... மேலும் பார்க்க