தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!
நாளைய மின்தடை: திருநகா்
திருப்பூா் கோட்டத்துக்கு உள்பட்ட திருநகா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் (பொறுப்பு) த.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருநகா், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகா், எருகாடு (ஒரு பகுதி), கே.வி.ஆா்.நகா் பிரதான சாலை, மங்கலம் சாலை, அமா்ஜோதி காா்டன், கே.என்.எஸ். காா்டன், ஆலங்காடு, வெங்கடாசலபுரம், கே.ஆா்.ஆா். தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம் தொடக்கப் பள்ளி 1 மற்றும் 2-ஆவது தெரு, பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதி, எஸ்.ஆா்.நகா் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகா், மாஸ்கோ நகா், காமாட்சிபுரம், திரு.வி.க.நகா், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ. காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகா், புவனேஸ்வரி நகா், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜே.ஜே.நகா், திருவள்ளுவா் நகா், கொங்கனகிரி கோயில், ஆா்.என்.புரம், கல்லூரி சாலை (ஒரு பகுதி).