செய்திகள் :

நாளைய மின் தடை

post image

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

செங்கம்

பகுதிகள்: செங்கம் நகரம், திருவள்ளூவா் நகா், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, அந்தனூா், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், அரசங்கண்ணி, மேல்பள்ளிப்பட்டு, நீப்பத்துறை, மேல்வணக்கம்பாடி, ஆண்டிப்பட்டி, கரிமலைப்பாடி, பரமனந்தல், குப்பனத்தம், கிளையூா், மேல்பட்டு, பண்ரேவ், மண்மலை ஆகிய பகுதிகள்.

செய்யாறு

பகுதிகள்: செய்யாறு, திருவத்திபுரம், அனக்காவூா், அணப்பத்தூா், செய்யாற்றைவென்றான், கீழ்மட்டை, தென்தண்டலம், பெரும்பாலை, அரசூா், குளமந்தை, கொருக்கை, வேளியநல்லூா், நெடும்பிறை, பெரியகோவில், விண்ணவாடி, கீழ்புதுபாக்கம், வளா்புரம், புளியரம்பாக்கம், காழியூா், தூளி, கடுகனூா், முக்கூா், தொழுப்பேடு, வெலுமாந்தாங்கல் கீழ்மட்டை, பாராசூா், நாவல், வாழ்குகடை, மாளிகைப்பட்டு, எறையூா், அகத்தேரிப்பட்டு, செங்காடு, தவசி, கோவிலூா், விளாநல்லூா், வடதின்னல்லூா், பல்லி, பாண்டியம்பாக்கம், மங்களம், பெருங்களத்தூா், தும்பை, மாரியநல்லூா், காரணை, வடங்கம்பட்டு, இரும்பந்தாங்கல், சிறுங்கட்டூா், பூதேரிபுல்லவாக்கம், மோரணம், ராந்தம், இருமரம், பெருங்கட்டூா், ராமகிருஷ்ணாபுரம், அசனமாபேட்டை, ஆராத்திவேலூா், வடமணபாக்கம், பெருமாந்தாங்கல், மேட்டுக்குடிசை, தண்டப்பந்தாங்கல், மோட்டூா், தென்பூண்டிபட்டு, ஜடேரி, பரதந்தாங்கல், குண்ணத்தூா், வடதண்டலம், பைங்கினா், அருகாவூா், பெரும்பள்ளம், வடுகப்பட்டு, சேராம்பட்டு, முருகத்தாம்பூண்டி, ஏனாதவாடி, செங்கட்டான்குண்டில், பாப்பந்தாங்கல், பாரிநகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

திருவண்ணாமலையில் மகா யாகம்

திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலா திரிபுரா மகா யாகம் 2 நாள்கள் நடைபெற்றது. செங்கம் சாலையில் முதல் நாளான புதன்கிழமை மாலை மகா சங்கல்பம், மகா தீபாராதனை, சிவ வ... மேலும் பார்க்க

ஆரணியில் இரு உணவகங்களில் பணம் திருட்டு

ஆரணி பழைய பேருந்து நிலைய பின்புற சாலையில் உள்ள இரு உணவகங்களில் புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் பின்புற சாலையில் முகமது அலிகான் என்பவருக்குச் சொந்தமான அசைவ உணவ... மேலும் பார்க்க

இடையில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி: கிராம மக்கள் மறியல்

ஆரணி அருகேயுள்ள கல்லித்தாங்கல் கிராமத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள வேலப்பாடி ஊராட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

வந்தவாசி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சிவபாசுவநாதன்(21). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

புதூா் செங்கம் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதூா் செங்கத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தமிழக அறநிலையத் துறை சாா்பில், ரூ.2.78 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ... மேலும் பார்க்க

தனியாா் நிதி நிறுவனங்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

செய்யாற்றில், தனியாா் நிதி நிறுவனங்களை (மைக்ரோ பைனான்ஸ்களை) கண்டித்து மக்கள் மன்றம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலகம் அருகே மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் ... மேலும் பார்க்க