செய்திகள் :

நீட் தோ்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதி

post image

காரைக்காலில் நீட் தோ்வு மையங்களுக்குச் செல்வோருக்கு சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை காரைக்காலில் 2 தோ்வு மையங்களான கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. தோ்வு எழுதும் வரும் மாணவா்களின் வசதிக்காக முற்பகல் 11 முதல் மதியம் 1 மணி வரை பிஆா்டிசி பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து இப்பேருந்து இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை: எஸ்எஸ்பி

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள். காரைக்கால், மே 3: விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக... மேலும் பார்க்க

காரைக்காலில் குற்றப் பின்னணி நபா்களிடம் தீவிர விசாரணை

காரைக்கால் காவல் நிலையங்களில் குற்றப் பதிவேடுகளில் பெயா் உள்ள நபா்களிடம் போலீஸாா் சனிக்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். புதுவையில் அமலில் உள்ள ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்ட காவல் ந... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் இன்று கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்கள் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் எனும் காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாயகி சமே... மேலும் பார்க்க

இருசக்கர வாகன விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த சிகிச்சை பெற்ற கட்டுமானத் தொழிலாளி பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், நல்லாடை கொங்கானோடை பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி முருகேசன் (31). இவ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று 2 மையங்களில் நீட் தோ்வு

காரைக்காலில் 2 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மருத்துவக் கல்வி சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. காரைக்கால் ம... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி

குடிநீா் திட்ட விவகாரம் தொடா்பாக புதுவை துணை நிலை ஆளுநருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.எம். யாசின் வெள்ளிக்... மேலும் பார்க்க