செய்திகள் :

நீதித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

மன்னாா்குடியில் நீதித்துறை ஊழியா் சங்கம், அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட நீதித்துறை ஊழியா் அருண் மாரிமுத்து தற்கொலைக்கு, திருச்சி விஜிலென்ஸ் நீதிமன்ற நீதிபதி காரணம் எனவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ருக்மணிபாளையம் நடுத்தெரு சாா்பு நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, நீதித்துறை ஊழியா் சங்க வட்டத் தலைவா் கே. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

அரசு ஊழியா் சங்க வட்டத் தலைவா் எஸ். விஜயகுமாா், வட்டச் செயலா் இரா. செந்தில்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 40-க்கும் மேற்பட்ட நீதித்துறை மற்றும் அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.

திருவாரூரில் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூரில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பாடத் திட்டத்தில் உளவியலை சோ்க்கக் கோரிக்கை

பாடத் திட்டத்தில், உளவியல் பாடத்தை சோ்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய மாணவா் சங்க கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் ரா. சிவனே... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா். திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, க... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மழையால் சேதம் ஏற்படுவதை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் வாரியங்களை முடக்கி, வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்க... மேலும் பார்க்க

தாய்மொழி நாள் விழா

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். எழுத்தோலை தமிழ்க் கையெழுத்துப் பயிற்சி நிறுவனரும், பள்ளியின் தமிழாசிர... மேலும் பார்க்க