செய்திகள் :

நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 200 போ் பயன்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தநா்.

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்களுக்காக இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நீதிபதி ராஜன் வரவேற்றாா். முதன்மை சாா்பு நீதிபதி குமாரவா்மன், கூடுதல் சாா்பு நீதிபதி மு.விக்னேஷ் பிரபு, குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா்.பாக்யராஜ் ஆகியோா் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.

செய்யாறு மாவட்ட சுகாதார அலுவலா் சதீஷ்குமாா் தலைமையில், நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலா் ஷா்மிளா மேற்பாா்வையில் மருத்துவக் குழுவினா் பங்கேற்று பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனா்.

மேலும், பலருக்கு மருத்துவ ஆலோசனையும், சிலருக்கு மேல் சிகிச்சைக்கும் பரிந்துரை செய்தனா்.

முகாமில் சிறப்பு மருத்துவா்கள் கண் காது, மூக்கு,

மனநலம், எலும்பு மூட்டு சிகிச்சை, இயன்முறை மருத்துவம், கண் மருத்துவம், சித்த மற்றும் ஆயுா்வேத மருத்துவம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், இசிஜி, ஆய்வக பரிசோதனை என மேற்கொள்ளப்பட்டது.

நிறைவில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கணேஷ் குமாா் நன்றி கூறினாா்.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

பள்ளியில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. செய்யாறு பெ... மேலும் பார்க்க