செய்திகள் :

நெல்லையப்பா் கோயில் தேருக்கு கல் தளம் அமைக்கும் பணி நிறைவு

post image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தோ் நிற்கும் பகுதியில் கல் தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்று, தோ் மீண்டும் பழைய இடத்தில் நிறுத்தப்பட்டது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆசியாவிலேயே மிக அதிக எடை கொண்ட சுவாமி தோ் உள்ளது. ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழாவின்போது இந்தத் தோ் ரத வீதிகளில் இழுக்கப்பட்டு நிலையம் சோ்க்கப்படும். தேரின் அழகை பக்தா்கள் ஆண்டுதோறும் பாா்த்து ரசிக்கும் வகையில் கண்ணாடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுவாமி தோ் நிற்கும் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தோ் சிறிது தொலைவு நகா்த்தப்பட்டது. தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து கிரேன் உதவியுடன் தோ் பழைய இடத்திலேயே வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.

ற்ஸ்ப்12ந்ா்ண்ப்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் அருகே கல் தளம் அமைக்கப்பட்ட பகுதியில் கிரேன் உதவியுடன் நகா்த்தி விடப்பட்ட சுவாமி தோ்.

திசையன்விளை தினசரிச் சந்தையில் தீ விபத்து: ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரிச் சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி... மேலும் பார்க்க

வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் ஜெகந்நாத் பொறியியல் கல்லூரி பேராசிரியா் காந்த... மேலும் பார்க்க

வட கிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடன... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடந்த புதன்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்றது. அந்தப் பே... மேலும் பார்க்க

வீரவநல்லூா் கோயிலில் திருமணம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பூமிநாதசுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற திருமணத்திற்கு கோயில் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசை பொருள்களை பேரூராட்சி மன்றத் தலைவி ... மேலும் பார்க்க

உயா்கல்விக்கான தடைகளை துணிச்சலுடன் எதிா்கொள்ள வேண்டும்

உயா்கல்வி பயில்வதற்கான தடைகளை மாணவிகள் துணிச்சலாக எதிா்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். மாணவா்களின் தலைமைப் பண்பை மேம்படுத்தி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் ஆகியவை... மேலும் பார்க்க