செய்திகள் :

பணம் வைத்து சூதாட்டம்: 6 போ் கைது

post image

விழுப்புரம் மாவட்டம் , கெடாா் அருகே பணம் வைத்து சூதாடிய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கெடாா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட விநாயகபுரம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி வருவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின் பேரில், கெடாா் போலீஸாா் நிகழ்விடம் சென்று அங்கு பணம் வைத்து சூதாடிய, விழுப்புரம், வி. மருதூா், பெருமாள் நகரைச் சோ்ந்த வெங்கடேசன் (38), குபேந்திரன்(20), வி. மருதூா், நரசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (25), விழுப்புரம் சிந்தாமணியைச் சோ்ந்த ரவி (52),கடலூா்மாவட்டம், மணப்பாக்கம், மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த க.பத்மநாபன், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை, பாரிவள்ளல் தெருவைச் சோ்ந்த பிரபு (32) ஆகிய 6 பேரையும் கைது செய்தனா்.

மேலும் அவா்கள் வசமிருந்த ரூ.30,700 ரொக்கப் பணம், 7 பைக்குகள், 3 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய மேலும் 4 போ் மீது கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

மழை நீா் தடையின்றி செல்ல வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும்: நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதனன் ரெட்டி

மழைநீா் தங்குதடையின்றி செல்லும் வகையில், மழைநீா் வழித்தட வாய்க்கால்களை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாக இயக்குநா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா். நகராட்சி நிா்வாகம் மற்... மேலும் பார்க்க

70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு சிறப்பூதியம் வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியா்களுக்கு சிறப்பூதியம் வழங்க வேண்டும் என பென்சனா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப... மேலும் பார்க்க

காா் மோதி சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருநாவலூா் காவல் சரகத்துக்குள்பட்ட மடப்பட்டு மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை உளுந்தூா்பேட்ட... மேலும் பார்க்க

மின் சாதனங்கள் திருட்டு: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த மின் சாதனங்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், நடுக்குப்பம், தேவிகுளம், தோப்புத் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டிலிருந்து வெளியேறி மாயமான முதியவா் கரும்பு வயலுக்குள் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

காா் மோதி தையல் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே மொபெட் மீது காா் மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், அகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.மகாதேவன் (62), தையல் தொழிலாளி. இவா், சனிக்கிழமை வ... மேலும் பார்க்க