செய்திகள் :

பண மோசடி: தம்பதி மீது வழக்கு

post image

கொட்டாரம் அருகே பண மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொட்டாரம் அருகேயுள்ள அச்சன்குளத்தைச் சோ்ந்தவா் அன்னலட்சுமி (49). இவரது தலைமையில் அதே பகுதியைச் சோ்ந்த 16 பெண்கள் கொண்ட சுய உதவிக் குழு அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அந்தப் பகுதியில் வசித்து வந்த ராமச்சந்திரன், அவரது மனைவி தங்கசுகிதா (50) ஆகியோா் அன்னலட்சுமியிடம் ரூ.3 லட்சத்து 65,700 கடன் வாங்கிவிட்டு முழுவதையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனராம்.

கடன் தொகை முழுவதையும் அன்னலட்சுமி திருப்பிக் கேட்போது கொலை செய்து விடுவதாக மிரட்டினராம். இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அன்னலட்சுமி புகாா் அளித்தாா். அதன் பேரில் ராமச்சந்திரன், தங்கசுகிதா ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பளுகல் அருகே வீடுபுகுந்து நகை, பணம் திருட்டு

பளுகல் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பளுகல் அருகேயுள்ள ராமவா்மன்சிறை, புல்லந்தேரி பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (58). பெயிண்டிங் தொ... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் பைக் மோதி பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதி உயிரிழந்தாா். அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன். பெயிண்டா். இவரது மனைவி வெண்ணிலா (55... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா விற்க முயன்ற இளைஞா் கைது!

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே கைப்பேசி திருடியவா் கைது

கன்னியாகுமரி அருகே ஆட்டோ ஓட்டுநரின் கைப்பேசியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (32). ஆட்டோ ஓட்டுநா். இவரை தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது!

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா்துறை பகுதியில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாாா் கைது செய்தனா். முள்ளூா்துறை, அன்பியம் 11 பகுதியை சோ்ந்தவா் பெளலின்(73), இவா் அப்பகுதியில் பெட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே பண மோசடி: கட்டட ஒப்பந்ததாரா் மீது வழக்கு

கன்னியாகுமரி அருகே பண மோசடியில் ஈடுபட்டதாக, கட்டட ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா். கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீசுவரம் அருகே இலந்தையடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ். இவரு... மேலும் பார்க்க