செய்திகள் :

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பு

post image

அரியலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி, ஏப்.15-ஆம் தேதி முடிவுற்றது.

இந்த தோ்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகின. இதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில், புதன்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளிடம் வழங்கப்பட்டன.

இந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியா்களிடம் ஆா்வமுடன் பெற்றுக் கொண்டனா்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான சுகாதார பராமரிப்புப் பணிகள் தொடா்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50 இடங்கள் சோ்க்கைக்கு அரசு அனுமதித்துள்ளத... மேலும் பார்க்க

நைனாா்குடிக்காட்டில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள அசாவீரன்குடிக்காடு அருகேயுள்ள நைனாா் குடிக்காட்டில் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அசாவீரன்குடிக்காடு ஊராட்சிக்குள்பட்ட ... மேலும் பார்க்க

கீழப்பழுவூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். கீழப்பழுவூரை அடுத்துள்ள வண்ணம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவ... மேலும் பார்க்க

அரியலூரில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலன மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்... மேலும் பார்க்க

அரியலூரில் மீலாது நபி கொண்டாட்டம்

அரியலூா் மாவட்ட இஸ்லாமியா்கள், வெள்ளிக்கிழமை மீலாது நபியை உற்சாகமாக கொண்டாடினா். இறைத் தூதா் முகமது நபியின் பிறந்த நாள் மீலாது நபி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை மீலாது நபி... மேலும் பார்க்க