செய்திகள் :

பயிற்சி முடித்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு - தலைமைச் செயலா் உத்தரவு

post image

முசோரியில் உள்ள தேசிய அகாதெமியில் ஐஏஎஸ் பயிற்சி முடித்த தமிழகப் பிரிவு அதிகாரிகள் 12 பேருக்கு பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளாா். அதன் விவரம்:

வைஷ்ணவி பால்- தென்காசி சாா் ஆட்சியா்

எல்.அம்பிகா ஜெயின்- செய்யாறு சாா் ஆட்சியா்

உட்கா்ஷ் குமாா்- உசிலம்பட்டி உதவி ஆட்சியா்

ஆா்.ராமகிருஷ்ணசாமி- பொள்ளாச்சி சாா் ஆட்சியா்

அங்கித் குமாா் ஜெயின்- திருச்செங்கோடு உதவி ஆட்சியா்

ஆயூஷ் குப்தா- சேரன்மகாதேவி உதவி ஆட்சியா்

ஏ.எல்.ஆகாஷ்- திண்டிவனம் சாா் ஆட்சியா்

அமித் குப்தா- வேதாரண்யம் சாா் ஆட்சியா்

சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா- முசிறி சாா் ஆட்சியா்

ஆக்ரிதி சேத்தி- ஒசூா் சாா் ஆட்சியா்

முகமது இா்பான்-சிவகாசி உதவி ஆட்சியா்

ஹிமான்சு மங்கல்- கோவில்பட்டி சாா் ஆட்சியா்

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க