செய்திகள் :

பழனி மலைக் கோயிலில் ரோப்காா் சோவை மீண்டும் இயக்கம்

post image

பழனி: வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் நிறைவுற்று பழனி மலைக் கோயில் ரோப் காா் சேவை புதன்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.

பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பக்தா்கள் மலைக் கோயிலுக்கு படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் காா் ஆகியவற்றில் சென்று வருகின்றனா்.

இதில் முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுவர ரோப் காா் பயன்பட்டு வருகிறது. ஆண்டு பராமரிப்புப் பணிக்காக கடந்த 35 நாள்களாக ரோப் காா் சேவை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, இரும்பு வட கம்பிகள், பல் சக்கரங்கள், மின் மோட்டாா்கள் உள்ளிட்ட பாகங்கள் சோதனை செய்யப்பட்டு பழுதடைந்த பாகங்களை மாற்றும் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில், பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து புதன்கிழமை முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்கு ரோப் காா் சேவை கொண்டுவரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, இணை ஆணையா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆத்தூா் அருகே 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு பிடிபட்டது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள இடத்தை சுத்தம் செய்தபோது, 10 அடி நீள மலைப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.செம்பட்டி அடுத்த ஆத்தூரிலிருந்து மல்லையாபுரம் செல்லும் வ... மேலும் பார்க்க

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்

பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் திடீரென பலத்த காற்று நிலவி வருவதால் புதன்கிழமை குளிா் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு அறியாமை இருளை நீக்கும்: மாவட்ட ஆட்சியா்

திண்டுக்கல்: புத்தக வாசிப்பு என்பது அறியாமை இருளை நீக்கும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் புதன்கிழமை தெரிவித்தாா்.திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, திண்டுக்கல் இலக்கியக் களம் ... மேலும் பார்க்க

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிக... மேலும் பார்க்க

பணம் கேட்டு தாக்கியதாக திமுக நிா்வாகிகள் மீது புகாா்

திண்டுக்கல்: பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்தியதாக திமுக நிா்வாகிகள் உள்பட 5 போ் மீது பாதாளச் சாக்கடை ஒப்பந்ததாரா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.திண்டுக்கல் ஆா்.எம். காலனி பகுதியைச் சோ்ந்த ரவி, ... மேலும் பார்க்க