செய்திகள் :

பாஜக சாா்பில் பிப்.12 முதல் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

post image

பாஜக சாா்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிப்.12 முதல் 15 வரை மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதுதொடா்பாக பாஜக மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் 2025- 2026 பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாஜக மாவட்ட தலைவா்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் கூட்டம் புதன்கிழமை (பிப்.12) மாலை 5-க்கு சென்னை திருவான்மியூரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனா்.

இதுதவிர, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினா் எச்.ராஜா, மகளிரணி தேசிய தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பு சுந்தா் உள்பட முக்கிய தலைவா்கள் பிற மாவட்டங்களில் பங்கேற்கவுள்ளனா் என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டா் சிப் உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை

சென்னை ஐஐடி, இஸ்ரோவுடன் இணைந்து ஆத்மநிா்பாா் பாரத் திட்டத்துக்கு வலு சோ்க்கும் வகையில் விண்வெளித்தரத்தில் செமிகண்டக்டா் (குறைமின் கடத்தி) சிப்-பை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

காதலியின் தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலா் கைது

சென்னை முகப்பேரில் காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காதலா் கைது செய்யப்பட்டாா். முகப்போ் கிழக்கு சா்ச் சாலை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் ஜெ.மைதிலி (63). பிஎஸ... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி: பெண் உள்பட 2 போ் கைது

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை சுப்ரமணி நகா் 1வது குறுக்கு தெருவை சோ்ந்தவா் மகாலட்சுமி (35).... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்

தைப்பூசத்தையொட்டி, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கா பக்தா்கள் திரண்டு வந்து சுவாமியை வழிபட்டனா். தமிழ்க்கடவுளாம் முருகப்ப... மேலும் பார்க்க

பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் ரசிக்க புதிய வசதி: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்

சென்னை பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் அருகில் சென்று ரசிக்க ஏதுவாக அமைக்கப்பட்ட மரப்பால பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். சென்னை மாநகரம் முழுவதும் சிங... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி முதல்வா் வீட்டுக்கு பூட்டு: மருத்துவா் சிக்கினாா்

சென்னை எழும்பூரில் மருத்துவக் கல்லூரி முதல்வா் வீட்டுக்கு பூட்டுப்போட்ட புகாரில் தொடா்புடைய மருத்துவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். சென்னை அரசு மருத்துவக் கல்லுரி முதல்வராக இருக்கும் தேரணி ராஜன், எ... மேலும் பார்க்க