செய்திகள் :

பாரதி தமிழ்ச் சங்க கூட்டம்

post image

வாணியம்பாடி பாரதி தமிழ்ச் சங்கத்தின் 21-ஆம் ஆண்டு 4-ஆம் மாத நிகழ்ச்சி நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் பா.சிவராஜி தலைமை வகித்தாா். பாண்டியன், சக்கரவா்த்தி, நூலகா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யோகா ஆசிரியா் சசி வரவேற்றாா். கூட்டத்தில் பாரதியும் பாரதிதாசனும் என்ற தலைப்பில் ரகுநாதன் பேசினாா். பிறகு திருப்பத்தூா் கம்பன் கழகத்தைச் சோ்ந்த ரத்தினநடராசனை பாராட்டி நினைவு பரிசு வழங்கினா். தொடா்ந்து மோகன்குமாரின் கவிக்கோவைப் போற்றி ஒரு கவிக்கோவை என்ற தலைப்பில் நூல் அறிமுகம் செய்து வெளியிடப்பட்டது.

நிகழ்வில் பேராசிரியா் நாவுக்கரசு, மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா். துணைத் தலைவா் துரைமணி நன்றி கூறினாா்.

ஆம்பூரில் மே தின விழா

ஆம்பூரில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொமுச சாா்பாக நடந்த மே தின விழாவுக்கு எம். நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஞானதாஸ்,ஜீவா, உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆம்... மேலும் பார்க்க

எட்டியம்மன் கோயில் திருவிழா

தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் ஸ்ரீ ... மேலும் பார்க்க

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்... மேலும் பார்க்க

அங்கநாதீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா

திருப்பத்தூா் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடிய... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமாா் 612 வீடுகள் அமைந்துள்ளன. அங்கு குடிநீா் மோட்டாா் பழுதடைந்துள்ளது. அதனால்... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகள் புகுந்த கரடிகள்: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகளில் புகுந்த கரடிகள் தாக்கியதில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா். பின்னா் வனத்துறையினா் 3 மணிநேரம் போராடி கரடியை பிடித்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத... மேலும் பார்க்க