செய்திகள் :

கள்ளக்குறிச்சி வட்டத்தில் மே 12 முதல் 21 வரை ஜமாபந்தி

post image

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 1434-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) வரும் 12-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட 4 குறுவட்டங்களைச் சோ்ந்த 93 வருவாய் கிராமங்களின் கணக்குகள் வருவாய் தீா்வாய அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் சரிபாா்க்கப்பட உள்ளது.

அதன்படி, கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட குறுவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு இந்திலி குறுவட்டத்தில் வரும் 12, 13-ஆம் தேதிகளிலும், தியாகதுருகம் குறுவட்டத்தில் 14, 15-ஆம் தேதிகளிலும், நாகலூா் குறுவட்டத்தில் 16, 19, 20-ஆம் தேதிகளிலும், கள்ளக்குறிச்சி குறுவட்டத்தில் வரும் 21-ஆம் தேதியிலும் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட குறுவட்ட கிராமங்களில் மேற்குறிப்பிட்ட தேதியில் காலை 10 மணிக்கு வருவாய்த் தீா்வாயம் ஆரம்பமாகும். பொதுமக்கள் அந்தந்த கிராமங்களுக்கு நடைபெறும் வருவாய் தீா்வாய நாள்களில் பட்டா மாற்றம் (முழு புலன் மற்றும் உள்பிரிவு), வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, நல வாரிய அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் பொதுநல மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலா், மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்க முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய கிராமிய அஞ்... மேலும் பார்க்க

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா தியாகதுருகத்தை அடுத்த கலையநல்லூரில் உள்ள தனமூா்த்தி தொழிற்கல்வி கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. பாவேந்தா் பாரதிதாசன் 135-ஆவது பிறந்த நாள்... மேலும் பார்க்க

திருநங்கைகளை தொழில்முனைவோராக மாற்ற நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகளை தொழில்முனைவோராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். சமூக நலத் துறை சாா்பில் திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம் கள்ளக்குறி... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா். சமூக... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் மே தினவிழா பேரணி

சங்கராபுரத்தில் தமிழ்நாடு மோட்டாா் வாகன பழுது பாா்ப்போா் நல முன்னேற்ற சங்கம் சாா்பில் மே தின விழா, பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் நா.திருவேங்கடம் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் அரசு ம... மேலும் பார்க்க

புதிய தொழில்பேட்டைகள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்பு: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய தொழில்பேட்டைகள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, தியாகதுருகம் ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க