செய்திகள் :

எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை தொடக்க விழா!

post image

சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பல்நோக்கு மருத்துவமனையான எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா நடைபெற்றது.

கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர்பெற்ற எஸ்.ஆர்.எம். குழுமம், மேம்பட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு, சென்னை ராமாபுரம் பகுதியில் ஒரு புதிய பல்நோக்கு மருத்துவமனையை அமைத்துள்ளது.

300-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள், 75-க்கும் மேற்பட்ட அதிநவீன சிறப்பு படுக்கைகள், 7 மேம்பட்ட மாடுலர் அறுவை சிகிச்சை அரங்குகள், சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்ற 30-க்கும் மேற்பட்ட சிறப்பு சிகிச்சைகள், டிஜிட்டல் எக்ஸ்-ரே, செய்யறிவு மூலம் இயங்கும் சிடி ஸ்கேன், மேம்பட்ட 3டி எம்ஆர்ஐ, இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி மற்றும் முழுமையான, விரிவான ஆய்வக வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா கடந்த ஏப். 30(புதன்கிழமை) அன்று நடைபெற்றது. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஆர். சிவகுமார், துணைத் தலைவர் கீதா சிவகுமார் மற்றும் இணைத் தலைவர் எஸ். சிவராஜன் ஆகியோர் முன்னிலையில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் நிறுவனரான டாக்டர் பாரிவேந்தர் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

எஸ்.ஆர்.எம். பிரைம் பல்நோக்கு மருத்துவமனை, உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும் என்று எஸ்.ஆர்.எம். நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

இந்த விழாவில் எஸ்.ஆர்.எம். குழுமத்தைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

துணைவேந்தா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: செ... மேலும் பார்க்க

அரசு உத்தரவிட்டும் எம்.சாண்ட் விலை குறையவில்லை: ராமதாஸ்

அரசு உத்தரவிட்டப்பின்னரும் எம்.சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருள்கள் விலை குறையவில்லை என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏப்.27-இல... மேலும் பார்க்க

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவு

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (2.5.2025) தலைமைச் செயலகத்தில், பொது இடங்களில் குறிப்பாக நகரப் பக... மேலும் பார்க்க

அதிமுக செயaற்குழு கூட்டம்! 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மாளிகையில், கழக அவைத்தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 375 செ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு: நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறி... மேலும் பார்க்க

மே மாதத்தில் இது மிகவும் நல்லது! எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகரி, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதுபோல திருவாரூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.இந்த நிலையில், மே மாத வெப்பநிலை பற்றி தனியார் வானிலை ஆ... மேலும் பார்க்க