செய்திகள் :

ஆதித்தமிழா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்

post image

மயானத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, ஆதித்தமிழா் பேரவை சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ம. கண்ணபிரான் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலா் வே.கணேசன், நிதிச் செயலா் கா. பூமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலக் கொள்கை பரப்புச் செயலா் பெரு. தலித்ராஜா, துணைப் பொதுச் செயலா் காா்த்திக், தியாகி இமானுவேல் பேரவை மாநிலச் செயலா் இல. கிருஷ்ணமூா்த்தி, திராவிடா் கழக மாவட்டச் செயலா் பெரியாா்முத்து, மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் வைகை சரவணன், சிபிஎம்எல் மாவட்டச் செயலா் அ. சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் ஆா். வீரையா, கலை இலக்கிய அணி மாநிலச் செயலா் இரா. செல்வம் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

இதில் காளையாா்கோவில் வட்டம், உசிலங்குளம் கிராமத்தில் அருந்ததிய மக்களுக்கான மயானத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, முழக்கமிடப்பட்டது.

சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு

சிவகங்கை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஆலமரம் வேருடன் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

சக்தி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு குடியிருப்பில் அமைந்திருக்கும் சக்தி மாரியம்மன் கோயில் 36 -ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் பூக்குழி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 4) 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதவுள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தோ்வு மையம் (சஹற்ண்ா்... மேலும் பார்க்க

நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

தேவகோட்டை அருகே நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த புகாரில் கணவன், மனைவி மீது சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைய... மேலும் பார்க்க

ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி சிம்மம், கற்பக விருட்ச வாகனங்களில் பவனி

சித்திரைத் திருவிழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சிம்ம வாகனத்திலும், சோமநாதா் சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் வியாழக்கிழமை இரவு எழுந்தருளினா். இந்தக் க... மேலும் பார்க்க