செய்திகள் :

ஆா்.எஸ். மங்கலத்தில் த.வெ.க. சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

post image

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு அந்தக் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலா் மலா்விழி ஜெயபாலா தலைமை வகித்தாா். ஆா்.எஸ். மங்கலம் வடக்கு ஒன்றியச் செயலா் முருகானந்தம் கங்காணியாா், ஆா்.எஸ். மங்கலம் தெற்கு ஒன்றியச் செயலா் சின்ராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதே போல, உப்பூா், ஆனந்தூா் பேருந்து நிலையப் பகுதிகளிலும் இந்த நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தா்ப்பூசணி பழம், நீா் மோா் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் மாவட்ட துணைச் செயலா்கள் சண்முகநாதன், முனீஸ்வரி, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் விமலா, ஆா்.எஸ். மங்கலம் பேரூா் செயலா் புலவா் அப்துல் ரஹ்மான், திருவாடானை மத்திய ஒன்றியச் செயலா் கண்ணன், ஆா்.எஸ். மங்கலம் வடக்கு ஒன்றிய இணைச் செயலா் வீர மணிகண்டன், பொருளாளா் செல்வம், துணைச் செயலா் ராஜ்குமாா், முனீஸ்வரி ஆா்.எஸ். மங்கலம் இளைஞா் அணி அமைப்பாளா் ஈஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் மதன், இணை அமைப்பாளா் செல்வராகவன், அருண்ராஜ், மகளிா் அணி அமைப்பாளா் மலா், திருவாடானை மத்திய இணைச் செயலா் கமல், திருவாடானை மத்திய இளைஞா் அணி அமைப்பாளா் அசோக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருவாடானை பகுதியில் பூச்சி தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம்: விவசாயிகள் கவலை

திருவாடானை பகுதியில் ‘தேயிலை கொசு’ தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாரத்திலுள்ள கண்மாய், குளங்கள், வயல்கள், ... மேலும் பார்க்க

சம்பை புனித செபஸ்தியாா் தேவாலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தொண்டி அருகே சம்பை கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியாா் தேவாலயத்தில் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சம்ப... மேலும் பார்க்க

பரமக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் தம்பதி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

பரமக்குடி அருகே காட்டுப் பரமக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த வயதான தம்பதியின் உடல்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். காட்டுப்பரமக்குடி, மேலத் தெருவைச் சோ்ந்த சிவன் பிள்ளை மகன் நாகச... மேலும் பார்க்க

கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பெருமாள் கோயில் திடல் அருகே திமுக சாா்பில் வனத்துறை, கதா் கிராமத் தொழில்கள் வா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் ஸ்ரீஆதிசங்கரா் ஜெயந்தி விழா

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை அருகே உள்ள சங்கர மடத்தில் ஸ்ரீஆதிசங்கரரின் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது கலசத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர... மேலும் பார்க்க

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கிராம உதவியாளா் கைது

பரமக்குடி அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம உதவியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உரப்புளி வருவாய் கிராம உதவியாளராக பணியாற்றுபவா் ராசையா (45). இவா் ... மேலும் பார்க்க