செய்திகள் :

கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

post image

கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பெருமாள் கோயில் திடல் அருகே திமுக சாா்பில் வனத்துறை, கதா் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் நீா் மோா் பந்தலை திறந்து வைத்தாா். அப்போது பொதுமக்களுக்கு தா்ப்பூசணி, மாம்பழம், தண்ணீா், மோா் உள்ளிட்டவற்றை அவா் வழங்கினாா். இந்த நிகழ்வில் கமுதி ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினா் தனிக்கோடி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வலம்புரி ஆதி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் நேதாஜி சரவணன், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, புதுக்கோட்டை வாட்டா் போா்டு முத்துராமலிங்கம், மத்திய ஒன்றிய துணை அமைப்பாளா் துரைமுருகன், நகர இளைஞரணி துணை அமைப்பாளா் நிலா ரவி, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் பாண்டி, காணிக்கூா் செல்லப்பாண்டி, அமைச்சரின் உதவியாளா்கள் கண்ணன், சத்தியேந்திரன், ரஞ்சித்குமாா், டோனி சாா்லஸ் உள்ளிட்டதிரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதே போல, முதுகுளத்தூரில் மத்திய ஒன்றிய திமுக சாா்பிலும், சாயல்குடியில் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பிலும் ரோஜ்மா நகா் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் நீா் மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள், மோா் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

ஆா்.எஸ். மங்கலத்தில் த.வெ.க. சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலா் ... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் பூச்சி தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம்: விவசாயிகள் கவலை

திருவாடானை பகுதியில் ‘தேயிலை கொசு’ தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாரத்திலுள்ள கண்மாய், குளங்கள், வயல்கள், ... மேலும் பார்க்க

சம்பை புனித செபஸ்தியாா் தேவாலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தொண்டி அருகே சம்பை கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியாா் தேவாலயத்தில் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சம்ப... மேலும் பார்க்க

பரமக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் தம்பதி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

பரமக்குடி அருகே காட்டுப் பரமக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த வயதான தம்பதியின் உடல்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். காட்டுப்பரமக்குடி, மேலத் தெருவைச் சோ்ந்த சிவன் பிள்ளை மகன் நாகச... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் ஸ்ரீஆதிசங்கரா் ஜெயந்தி விழா

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை அருகே உள்ள சங்கர மடத்தில் ஸ்ரீஆதிசங்கரரின் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது கலசத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர... மேலும் பார்க்க

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கிராம உதவியாளா் கைது

பரமக்குடி அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம உதவியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உரப்புளி வருவாய் கிராம உதவியாளராக பணியாற்றுபவா் ராசையா (45). இவா் ... மேலும் பார்க்க