செய்திகள் :

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 - புகைப்படங்கள்

post image
பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி ஜனவரி 17 முதல் 22 வரை பாரத் மண்டபம் மற்றும் யசோபூமி (புது தில்லி) மற்றும் இந்தியா எக்ஸ்போ சென்டர் மற்றும் மார்ட் (கிரேட்டர் நொய்டா) உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.
எக்ஸ்போவில் போர்ஷே, மாருதி சுஸுகி, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், இசுஸூ, எம்ஜி மோட்டார் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் தங்கள் தயாரிப்பை காட்சிப்படுத்தியது.
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் ஒசாமு சுசுகி பெரும் பங்காற்றி உள்ளனர் என்றார் பிரதமர் மோடி.
கண்காட்சிக்கு கலந்து கொள்ள வரும் பார்வையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது தொழில்துறை.
மொபிலிட்டி எக்ஸ்போவான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் பிரதமர் நரேந்திர மோடி.
எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த எக்ஸ்போ முன்னிலைப்படுத்தும்.
பல்வேறு பைக்குகள் குறித்த விபரங்களை இந்த கண்காட்சியில் அறியலாம்.
எக்ஸ்போவில் பங்கேற்க விரும்பும் பார்வையாளர்கள் இணையதளம் (www.bharat-mobility.com) மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
எலெக்ட்ரிக் வாகன துறையில், முன்னணி வாகனங்கள் காட்சிப்படுத்தப்படும்.
எக்ஸ்போவில் முன்னிலைப்படுத்தும் எலெக்ட்ரிக் வாகனங்கள்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் மாரூதி சுசுகியின் இ-விட்டாரா (எலெக்ட்ரிக் எஸ்யூவி) மற்றும் ஹூண்டாயின் கிரெட்டா (மின்சார வாகனம்) மற்றும் ஐயோனிக் 9 ஆகிய கார்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
எக்ஸ்போவில் பங்கேற்க விரும்பும் பார்வையாளர்கள் இணையதளம் (www.bharat-mobility.com) மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் காட்சிப்படுத்தப்பட்ட கார்களின் காட்சி.
புது தில்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-ல் காட்சிப்படுத்தப்பட்ட கார்.
புது தில்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-ல் காட்சிப்படுத்தப்பட்ட கார்.
புது தில்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-ல் காட்சிப்படுத்தப்பட்ட பைக்.
புது தில்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-ல் காட்சிப்படுத்தப்பட்ட கார்.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 காட்சிப்படுத்தப்பட்ட கிரெட்டா எலக்ட்ரிக் கார் அருகில் ஹூண்டாய் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம்.
'பி.எம்.டபிள்யூ எக்ஸ்1 ஈவி' ஐ அறிமுகப்படுத்திய பி.எம்.டபிள்யூ குழும இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விக்ரம் பவா.
எக்ஸ்போவில் டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் மாடல் கார்.
எக்ஸ்போவில் புதிய மாடல் பிஎம்டபிள்யூ பைக்குகள்.

தனுஷ் எழுதிய ‘புள்ள’ பாடல் வெளியீடு!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளனர்.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.இப்படத்தில் தனு... மேலும் பார்க்க

விடாமுயற்சி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

விடாமுயற்சி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படமானது உலகம் முழுவத... மேலும் பார்க்க

ராம்குமாா், முகுந்த் தோல்வி

சென்னை ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், முகுந்த் சசிகுமாா் உள்ளிட்ட இந்தியா்கள் தோல்வியைத் தழுவினா்.சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் ... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு தலா 2 தங்கம், வெண்கலம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் செவ்வாய்க்கிழமை தலா 2 தங்கம், வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய... மேலும் பார்க்க

ஏபிஎன் ஆம்ரோ ஓபன்: மெத்வதெவ், மினாா் வெற்றி

நெதா்லாந்தில் நடைபெறும் ஏபிஎன் ஆம்ரோ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா். முதல் சுற்றில... மேலும் பார்க்க

நான்தான் சிறந்தவன்..! ரொனால்டோவின் ஆணவப் பேச்சு!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகத்திலேயே நான்தான் சிறந்தவன் எனப் பேசியுள்ளார். 39 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 923 கோல்கள் அடித்துள்ளார். கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவராக ... மேலும் பார்க்க