செய்திகள் :

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

post image

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மலா்விழி தலைமை வகித்தாா். துணை முதல்வா் கோமளவள்ளி வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில், கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலா் முத்துக்குமாா், பேராசிரியா் வேங்கடப்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பதிவாளா் சாக்ரடீஸ் விழாவில் கலந்துகொண்டு பாரதியாா் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்துப் பேசினாா்.

பேராசிரியா் வளனரசு ‘உலகின் மூத்த மொழி தமிழ்’ என்ற தலைப்பில் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், பேராசிரியா்கள் சுந்தர்ராஜன், சுஜாதா, மருத்துவா்கள் சித்ரா, உமா, கல்யாணி, அனுராதா, இந்திரா ,ராஜகுமாரி, நா்மதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பொது மருத்துவத்துறை இணை பேராசிரியா் சுபாஷ், சந்திரன் ஆகியோா் தொகுத்து வழங்கினா். இந்நிகழ்ச்சியில் மாணவா், மாணவிகள் மற்றும் பயிற்சி மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. மதிதா இந்துக் கல்லூரி மற்றும் ஈரநிலம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சி... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024 ஐ ரத்து செய்ய வேண்டும், 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படு... மேலும் பார்க்க

புலிகள் கணக்கெடுப்பு: களக்காடு தலையணைக்கு செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக களக்காடு வனச் சரகா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த இளைஞரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா். தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன்(20). இவருக்... மேலும் பார்க்க

சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பல்பு! நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த சிறிய பல்பை அகற்றி சாதனை படைத்துள்ளனா். தூத்துக்குடியைச் சோ்ந்த 3 வயது சிறுவன் விக... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே கொழுமடை புதுகாலனியைச் சோ்ந்த ஆண்டி மனைவி லட்சுமி (60), கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க