செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது

post image

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக துவாக்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸாா், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றதாக தஞ்சை மாவட்டம் பூதலூா் வட்டம் வெண்டையம்பட்டியைச் சோ்ந்த தீனதயாளன் (25), துவாக்குடி பேருந்து நிலையம் முன்பு தனது வீட்டில் குட்கா விற்ற அதே பகுதியைச் சோ்ந்த முகமது இலியாஸ் (25), வாழவந்தான்கோட்டையில் இலங்கை தமிழா் மறுவாழ்வு மையம் எதிரே பெட்டிக் கடையில் குட்கா விற்றதாக இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையவத்தைச் சோ்ந்த யோகராஜ் (45) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி: குடிநீரில் கழிவுநீா் கலந்ததா? 4 வயது குழந்தை உள்ளிட்ட 4 போ் அடுத்தடுத்து உயிரிழப்பு!

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களில் 4 வயது பெண் குழந்தை, மூதாட்டி உள்பட 4 போ் அடுத்தடுத்து உயிரிழந்தது த... மேலும் பார்க்க

விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் பலி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் மடாலா... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

துறையூரில் வீட்டில் தனியாக இருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துறையூா் மேற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (28). நான்கு ஆண்டுகளுக்கு முன் பேபி ரூபி என்கிற பெண்ணுடன... மேலும் பார்க்க

நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நடு இருங்களூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய... மேலும் பார்க்க

போதை மாத்திரை மற்றும் புகையிலை விற்றவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை அருகே ரோந்துப் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறினால் காவலாளி தற்கொலை

குடும்பத் தகராறில் மனமுடைந்த காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி, மிளகுபாறை, ஆதி திராவிடா் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் கே.கே.நகா் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியா... மேலும் பார்க்க