What to watch on Theatres: `தக் லைஃப்', `மெட்ராஸ் மேட்னி' - இந்த வார படங்கள் லிஸ...
புதிய கண்காணிப்பு அதிகாரி பதவியேற்பு
திருமலை தேவஸ்தானத்தின் தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக கே.வி. முரளிகிருஷ்ணா வியாழக்கிழமை பொறுப்பேற்றாா் (படம்).
திருமலை ஏழுமலையானை தரிசித்தபின் சி.வி.எஸ்.ஓ ரங்கநாயகா் மண்டபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்த நிகழ்வில், கோயில் அதிகாரிகள் சி.வி.எஸ்.ஓ-வுக்கு பிரசாதம் வழங்கினா்.
தேவஸ்தான கூடுதல் சி.வி.எஸ்.ஓ வெங்கட சிவகுமாா் ரெட்டி, துணை பொதுச் செயலாளா்கள் ராம் குமாா், சுரேந்திரா மற்றும் பிற அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.