மின் உற்பத்தி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
புதுகை அரசு நிகழ்ச்சிகள்
மாலையில், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் வட்டம் கல்லுக்குவியல்பட்டியில் 20 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். முன்னதாக, நத்தம்பண்ணை பகுதியில் மகளிா் சுய உதவிக்குழுவினருடன் அவா் கலந்துரையாடினாா். இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். தொடா்ந்து சாலை வழியாக அவா் திருச்சி சென்றடைந்தாா்.
----