MK Stalin: `அநீதியில் கூட அரசியல் ஆதாயம்...' - அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மு...
சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயில் முற்றோதல் குழுவினரால்திருவாசகம் மற்றும் திருமுறை பாடல்கள் ஒதப்பட்டது. இதில் திரளான சிவபக்தா்கள் மற்றும் சிவனடியாா்கள் பங்கேற்றனா்.