செய்திகள் :

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை வழிபாடு.. | Photo Album

post image

பள்ளிவாசல் முன்பு பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர்! - வரவேற்ற இஸ்லாமியர்கள்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.சாமி வேடமிட்ட குழந்தைகளுக்கு குளிர்பானம் அளிக்கும் இஸ்லா... மேலும் பார்க்க

ஏற்றுக தீபம்! போற்றுக தீபம்! - உறையூர் குங்குமவல்லி கோயில் விளக்கு பூஜை; அனுமதி இலவசம்; முழு விவரம்

ஏற்றுக தீபம்! போற்றுக தீபம்! 2025 ஏப்ரல் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி உறையூர் குங்குமவல்லி கோயிலில் விளக்குப் பூஜை. கலந்து கொள்ளுங்கள்!முன்பதிவுக்கு: 044-66802980/07முன்பதிவு ... மேலும் பார்க்க

"முருகன் அனைவருக்கும் நல்ல சக்தியை வழங்க வேண்டும்" - குமரி கோயிலில் வேல் பூஜை செய்த சுரேஷ் கோபி!

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள வேளிமலை குமாரகோயில் முருகன் திருத்தலம் தமிழகம் மற்றும் கேரள பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. நவராத்திரி விழாவுக்காக இங்குள்ள முருகப்பெருமான் திருவனந்தபுரத்துக்கு எழுந்தருள... மேலும் பார்க்க

பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா; கடலென கூடிய பக்தர்கள் - Photo Album

பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: கடலில் வீசப்படும் துணிகள்; நீராடும் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறு!

பாவத்தை போக்கும் இடம் பாபநாசம் என்கிறாரகள். அதன் காரணமாக பரிகாரம் செய்ய வருபவர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக வருபவர்கள் அவரவர் தன்மைக்கேற்ப யாகமோ, தர்ப்பணமோ செய்து விட்டு நதியில் தலைமுழுக... மேலும் பார்க்க

ராமநவமி தோன்றிய புராண வரலாறு: ஸ்ரீராமநவமி விரதம் - நினைவில் கொள்ள வேண்டியவை

'கலியுகத்தில் கடுமையான விரதங்களோ பூஜைகளோ செய்துதான் புண்ணியபலன்களை அடையவேண்டும் என்பது அவசியமில்லை. அன்புடன் பகவானின் திருநாமத்தினைச் சிந்தித்தாலே போதும்' என்பது எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவாக்கு.அ... மேலும் பார்க்க