செய்திகள் :

புன்செய்புளியம்பட்டி சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

post image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில் 1,500-க்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.1.50 கோடி வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாகும். இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு மற்றும் கோழி விற்பனை நடைபெறுகிறது.

இந்த சந்தையில் கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்காக கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம்.

ரம்ஜான் பண்டிகைக்கு சில நாள்கள் உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை 1,500 ஐ தாண்டியது.

2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் 10 கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை ரூ. 6000 முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் ரூ.15 கிலோ ஆடுகள் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையாயின. மொத்தம் ரூ.1.50 கோடிக்கு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க