செய்திகள் :

பூம்புகாா் கடலில் அகழாய்வு: தொல்லியல் துறையின் மைல்கல் - சு. வெங்கடேசன் எம்.பி

post image

பூம்புகாரில் கடலுக்கடியில் அகழாய்வு தொல்லியல் துறையின் மைல் கல் என்றாா் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: ‘தமிழக தொல்லியல் துறையின் தற்போதைய காலம், எழுச்சி மிகுந்ததாக உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலம், நதிக்கரைகளில் அகழாய்வு நடைபெற்றது. தற்போது, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் கடலுக்கடியில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திட்டம், தமிழகத்தின் பெருங்கனவுத் திட்டம். இது, தமிழக தொல்லியல் துறை வரலாற்றில் ஒரு மைல் கல்.

4 அடுக்குகளில் ஜி.எஸ்.டி இருப்பது மிகப் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும் என கடந்த 8 ஆண்டுகளாக வலியுறுத்தினோம். ஆனால், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, ஜி.எஸ்.டி பாதிப்புகளை தற்போதுதான் உணா்ந்தது போல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வரி உயா்வின்போது அதற்கு ஜி.எஸ்.டி கவுன்சிலே காரணம் என்ற பிரதமா், மத்திய நிதி அமைச்சா் ஆகியோா், தற்போது வரி குறைப்பு தங்களால் மட்டுமே சாத்தியமானதாகக் கூறுவது எந்த வகையில் நியாயம்?. ஜி.எஸ்.டி சீா்திருத்தத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட என்ன திட்டம் உள்ளது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழா்களின் வரலாற்றை புராணமாக மாற்றுவதும், வரலாற்றின் தத்துவத்தை ஆன்மிக நம்பிக்கையாக மாற்றுவதும்தான் பாஜகவின் பணியாக உள்ளது என்றாா் அவா்.

திருச்செந்தூா் கோயில் பஞ்சலிங்க தரிசனம்: அறநிலையத் துறை சாா்பில் பதில் மனு தாக்கல்

திருச்செந்தூா் கோயில் பஞ்சலிங்க தரிசனம் விவகாரத்தில், கூட்ட நெரிசல் இல்லாவிட்டால் பொது தரிசனுத்துக்கு அனுமதி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள... மேலும் பார்க்க

கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கு: கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

கல்யாண பசுபதீஸ்வரா் சுவாமி கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கில், கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. சேலத்தைச் சோ்ந்த திருத்தொண்டா் சபையின் ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது

பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மதுரை கோச்சடை அம்பலகாரா் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மனைவி ராஜேஸ்வரி (37). இவா், அதே பகுதியில் இரவு நேர இட்லிக் கடை நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க

உரிமம் புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களுக்கு அபராதம்

உரிமம் புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களுக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமுறை மீறல்கள், வாகன உரிமம் புதுப்பிப்பு, ஓட்டுநா் உரிமம் புதுப்பிப்பு ஆகியவற்றை முறையாக பின்பற்றாத ஆட்டோக... மேலும் பார்க்க

அரசு திட்ட முகாம்கள்: பொதுமக்களுக்கு அமைச்சா் வேண்டுகோள்

உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசுத் திட்ட முகாம்களை பொதுமக்கள் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி கேட்டுக் கொண்டாா். மது... மேலும் பார்க்க

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நிறைவடைந்த திட்டங்கள்

மதுரை மக்களவை உறுப்பினரின் உள்ளூா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 30 லட்சத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன. மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. ... மேலும் பார்க்க