சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் மனநலம் குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை சோ்ந்தவா் முத்துக்குமாா். சிங்கப்பூரில் இருந்து அண்மையில் ஊா் திரும்பிய இவா் தனது பக்கத்து வீட்டில் சற்று மனநலம் குன்றிய நிலையில் வசிக்கும் கணேசனின் 21 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
புகாரின்பேரில் முத்துக்குமாரை கைது செய்த இலுப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அவரை புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனா்