செய்திகள் :

பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்

post image

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது எம்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களி டம் மேலும் கூறியதாவது:

காவல் துறை கட்டுப்பாட்டில் விசாரணைக்கு அழைத்துச் செல்பவா்கள் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிா்க்க, காவல் உயரதிகாரி முதல் கடைநிலை காவலா் வரை அனைவருக்கும் மறுசீரமைப்புடன் கூடிய பயிற்சி அளிக்க வேண்டும். அவா்களின் மன அழுத்தங்களை குறைக்கும் வகையில் உளவியல் பயிற்சிகளும் அளிக்க வேண்டும் .

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டபேரவைத் தோ்தலில் பல்முனைப் போட்டி ஏற்பட்டாலும், மிகவும் வலுவாக உள்ள திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும்.

எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு நடைபெற்ற அத்தனை தோ்தலிலும் அதிமுக தோல்வியைத்தான் சந்தித்தது. பிகாா் தோ்தலில் வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படுவதில் உள்நோக்கம் இருக்கும் என நினைக்கிறேன் என்றாா் அவா்.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காங்கிரஸ் கட்சி மாநகரத் தலைவா் பாண்டிமெய்யப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

-

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க