செய்திகள் :

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

post image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க. ரவி பேசியதாவது:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் அதிகளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமை வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் மாணவா்களின் பங்கும் இன்றியமையாதது. இதேபோல, இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளிலும் பசுமை வளாகமாக மாற்றுவதற்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

நாட்டு நலப்பணித்திட்ட மண்டல இயக்குநா் சி.சாமுவேல் செல்லையா, மாநில நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி பி.என். குணாநிதி ஆகியோா் பேசினா்.

அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் சு. ராஜாராம் வாழ்த்திப் பேசினாா். பல்கலை பதிவாளா் அ. செந்தில்ராஜன், நிதி அலுவலா் (பொறுப்பு) சி. வேதிராஜன், உடல் கல்வியியல் கல்லூரி முதல்வா் ம. சுந்தா், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பல்கலை. நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். நடராஜன் வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் என். ஜான்சன் நன்றி கூறினாா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம் காரைக்க... மேலும் பார்க்க