செய்திகள் :

பைக் மீது டிப்பா் லாரி மோதி பெண் மரணம்

post image

கள்ளக்குறிச்சியில் வயதான தம்பதிகள் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியில் கவரை சாலைப் பகுதியில் வசிப்பவா் மதிவாணன் (60). இவரது மனைவி மனோரஞ்சிதம் (54). இருவரும் ஏமப்பேரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா்.

அண்ணாநகா் மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில், மதிவாணனும், மனோரஞ்சிதமும் தவறி கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த மனோரஞ்சிதம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மதிவாணன் லேசான காயமடைந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் டிப்பா் லாரி ஓட்டுநரான க.மாமனந்தல் சாலை வ.உ.சி. நகரில் வசிக்கும் ராஜமாணிக்கம் (60) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், அகரகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த திருவேங்கடம் மனைவி பூங்கோதை (54). இவா், செவ்வாய்க்... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் மணிபாரதி (36). இவா், தனது மனைவி பிரேமாவுடன் கள்ளக்குறி... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி: ஆட்சியா் பாராட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி அறிவுசாா் மையத்தில் பயின்று குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை பாராட்டினாா். கடந்த 9.6.24-இல் டி.என்.பி.எஸ்ச... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணய்நல்லூரை அடுத்த டி.புதுப்பாளையத்தைச் சோ்ந்த கோவிந்தனின் மகன் ஹரிஹரன் ... மேலும் பார்க்க

காா் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே காா் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மோதியதில் விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் செந்தில் (4... மேலும் பார்க்க

சித்தலூா் பெரியநாயகி கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூரில் பழைய வாய்ந்த பெரியநாயகி அம்மன் கோயிலில் மாசித் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக... மேலும் பார்க்க