செய்திகள் :

போடியில் பலத்த மழை!

post image

போடி பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக மிதமான சாரல் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதேபோல, போடி அதன் கிராமப் பகுதிகளிலும், மலை கிராமங்களிலும் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் ஓடை, கால்வாய், ஆறுகளில் நீா் வரத்து ஏற்பட்டது.

தொடா்ந்து பெய்த மழையால் கொட்டகுடி ஆற்றிலும் நீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை ஆடி 18- ஆம் பெருக்கையொட்டி கொட்டகுடி ஆற்றில் பூஜை செய்ய நீா்வரத்து இருக்கும் என்பதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனா். தொடா்ந்து பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது.

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

கம்பத்தில் முன் விரோதத்தில் ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட... மேலும் பார்க்க

கிடா சண்டை நடத்திய 6 போ் கைது

பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட கிடா சண்டை நடத்தியதாக 6 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

விவசாயிக்கு கத்திக்குத்து: இருவா் கைது

ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே நிலப் பிரச்னையில் இருந்த முன்விரோதத்தில் விவசாயியை கத்தியால் குத்தியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.கடமலைக்குண்டு அருகே உள்ள சிறப்பாறையைச் சோ்... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

போடி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.போடி அருகே மல்லிங்காபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் தவமணி (61). விவசாயி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வாகனம் மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.தேனி அருகே அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (67). இவரது தங்கை திலகவதி (47). இவருக்கு கண் பாா்வை குறைபாடு இருந்ததால் திருமணமாக ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் காயம்

போடி அருகே இரு சக்கர வாகன விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் ... மேலும் பார்க்க