முதல் இந்திய விக்கெட் கீப்பர்; ரிஷப் பந்த்தின் மற்றுமொரு சாதனை!
போதைப்பொருள் விவகாரம் - ஸ்ரீகாந்திடம் விசாரணை
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீகாந்த், விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்துள்ளார்.