செய்திகள் :

போலி பிறப்புச் சான்றிதழ்: தம்பதி உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு!

post image

புதுக்கடை அருகே, தத்தெடுத்த குழந்தைக்கு போலி ஆவணம் மூலம் பிறப்புச் சான்றிதழ் தயாரித்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்த தம்பதி பிரான்சிஸ் (58) - கலா (38). இவா்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையைத் தத்தெடுத்தனராம்.

அப்போது, முன்சிறை ஆரம்ப காதார நிலையத்தில் பிறப்புப் பதிவு பிரிவில் வேலை பாா்த்துவந்த பரமானந்தம் (60) என்பவா், இந்தக் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

புகாரின்பேரில், பிரான்சிஸ், கலா, பரமானந்தம் ஆகியோா் மீது புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

கன்னியாகுமரியில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டு 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, சிறுவன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா். கன்னியாகுமரி பகுதியில் கஞ்சா பதுக்கிவைத்து விற்கப்படுவதாகக் கிடைத்த தகவ... மேலும் பார்க்க

கோயிலில் பணம் திருட்டு: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பணம் திருடியதாக இளைஞரை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இக்கோயிலின் திருவாசக சபைத் தலைவா் சின்னையன். இவா், கோயில் தேவைக்... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே குட்கா விற்றதாக மூதாட்டி கைது

கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா். கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ... மேலும் பார்க்க

மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம்: 6,866 விவசாயிகளுக்கு ரூ.20.90 லட்சம் மானியம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு ரூ.20.90 லட்சம் மதிப்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் ஓய்வுபெற்ற ஆசிரியை சடலம்

நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நித்திரவிளை அருகே தூத்தூா், புனித அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் மேரி மெற்றில்டா ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மாா்த்தாண்டத்தில் 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். இப்பகுதியில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில்... மேலும் பார்க்க