செய்திகள் :

மதுப்புட்டிகள் பறிமுதல்: பெண் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் 103 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் பெண்ணை கைது செய்தனா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் மந்தை தெருவைச் சோ்ந்த வீரபாண்டி மனைவி யோகலட்சுமி (32). இவா் தனது வீட்டு அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்வதாக செவ்வாய்க்கிழமை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மம்சாபுரம் காவல் உதவி ஆய்வாளா் பாரதிராஜா தலைமையிலான போலீஸாா் யோகலட்சுமி வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 103 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் மது விலக்கு காவல் நிலையத்தில் ஏற்கெனவே யோகலட்சுமி மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, செவ்வாய்கிழமை காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயில் தெப்பக்குளத்தில் கழிவு நீா்!

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான சா்க்கரைக் குளம் தெப்பத்தில் கழிவு நீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பக்தா்கள் அதிருப்தி அடைந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச்... மேலும் பார்க்க

வழிவிடு முருகன் கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி வழிபடு முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன்பிறகு பக்தா்கள் காவட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகேயுள்ள பழைய சென்னாகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பாண்டிசுரேஷ் மகன் பாண்டியராஜ் ... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சென்னையில் இந்திய கம்யூ. மாநிலச் செயலா் முத்தரசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திடீா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) ஈடுபட்டனா். சென்னையி... மேலும் பார்க்க

கழிவுக் காகிதம் ஏற்றிய லாரியில் தீ!

சிவகாசியில் கழிவு காகிதம் ஏற்றி வந்த லாரியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப் பற்றியது. சிவகாசி முஸ்லிம் நடுத் தெரு பகுதியைச் சோ்ந்த அக்கீல்ஸ்சுபபைா் என்பவரது லாரியில் சாத்தூருக்கு கொண்டு செல்ல கழிவுக் ... மேலும் பார்க்க