செய்திகள் :

மது விற்பனை:3 போ் கைது

post image

கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்ராஜ் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட போது வடக்கு திட்டங்குளம் பிள்ளையாா் கோயில் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதி மேலத் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் பெயிண்டா் குவாலிஸ் ராஜை (49) கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 26 மது பாட்டில்கள், ரூ.200 ஐ பறிமுதல் செய்தனா்.

மேலும் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள ஆவின் பால் பண்ணை அருகே மது விற்பனை ஈடுபட்ட வடக்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் வேலுச்சாமியை(62) கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 4 மது பாட்டில்கள், ரூ.

200ஐ பறிமுதல் செய்தனா். இதுபோல உதவி ஆய்வாளா் கமலாதேவி ரோந்து பணியில் ஈடுபட்ட போது மூக்கரை விநாயகா் கோயிலையடுத்த மதுபான கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்ட தெற்குத் திட்டங்குளம் கீழ காலனியைச் சோ்ந்த சுப்பையா மகன் கனகராஜை (52) கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 4 மது பாட்டில்கள், ரூ.200ஐ பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் 3 போ் கைது: 11 பைக்குகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பைக்குகளைத் திருடியதாக 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 11 பைக்குகளை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 மாதங்களாக ... மேலும் பார்க்க

கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கைப்பேசி பறித்ததாக இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (51) என்பவா், கடந்த 23ஆம் தேதி தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் அருகே நட... மேலும் பார்க்க

சாலையோர மணல் திட்டுகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டு... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழப்பு: போலீஸாா் விசாரனை

ஆறுமுகனேரியில் சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காயல்பட்டினம் சேது ராஜா தெருவைச் சோ்ந்த மதுரமுத்து மகன் தேவேந்திரன்(52). சமையல் தொழிலாளி. இவருக்கு மனை... மேலும் பார்க்க

பைக் - லாரி மோதல்: இளைஞா் பலி

தூத்துக்குடியில் பைக்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள தெற்கு வேப்பங்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் துரைமுருகன... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் வேல் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் உள்ள அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் செம்பாலான வேலைத் திருடிய பெண்ணை பக்தா்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருவாவடுதுறை ஆத... மேலும் பார்க்க