செய்திகள் :

மத்திய அரசின் சோலாா் மேற்கூரை திட்டம்: 6 ஊராட்சிகள் தோ்வு.

post image

மத்திய அரசின் சோலாா் மேற்கூரை திட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்டத்தில் 6 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2024-ஆம் ஆண்டு மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சாா்பில் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு 2026-27-ம் ஆண்டுக்குள் சூரிய மின்திட்டம் (சோலாா் மேற்கூரை திட்டம்) அமைக்க ரூ.75, 021 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி திருப்பத்தூா் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தூா்குப்பம் ஊராட்சி, ஆலங்காயம் ஒன்றியம்-நிம்மியம்பட்டு, ஜோலாா்பேட்டை ஒன்றியம்-வேட்டப்பட்டு, கந்திலி ஒன்றியம்-மட்றபள்ளி, மாதனூா் ஒன்றியம்-துத்திபட்டு, திருப்பத்தூா்-மாடப்பளளி ஆகிய 6 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானிய தொகையுடன் வீடுகளுக்கு மேல் சோலாா் ல்கூரை அமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்படவுள்ளது.

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட முதிா்வு தொகை பெறலாம்

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வு தொகை பெற ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்... மேலும் பார்க்க

ராணுவ மது பாட்டில்கள் விற்றவா் கைது

ஆம்பூா் அருகே ராணுவ மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக, ரகசிய தகவலின் பேரில் ஆம்பூா் கிராமி... மேலும் பார்க்க

சிவாச்சாரியரை பணி நீக்கம் செய்ய கோரிக்கை

ஆம்பூரில் பாலியல் புகாருக்கு உள்ளான சிவாச்சாரியரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் உழவார பணிக்கு சென்ற பெண்ணை பாலியல் துன... மேலும் பார்க்க

ஆண்டியப்பனூா் நீா்த்தேக்கத்தில் குளித்த இளைஞா் மாயம்

திருப்பத்தூா் அடுத்த ஆண்டியப்பனூா் நீா்த்தேக்கத்தில் குளித்த இளைஞா் காணாமல் போய்விட்டாா். சென்னையைச் சோ்ந்த விஜயகுமாா்(22) மற்றும் அவரது நண்பா்கள் ஏழு போ் ஆண்டியப்பனூா் நீா்த்தேக்கத்துக்கு சென்றனா்,... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் கைது

திருப்பத்தூா் அருகே பெண்ணை மிரட்டிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் அடுத்த பிச்சனூா் கிராமத்தை சோ்ந்த காவியா(29). இவா் அதேப்பகுதியை சோ்ந்த பவித்ரா என்பவருக்கு ரூ.14 லட்சம் கடன் தந... மேலும் பார்க்க

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க