செய்திகள் :

மருத்துவமனையில் தீத்தடுப்பு செயல்விளக்கம்

post image

வந்தவாசி அரசு மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை தீத்தடுப்பு செயல்விளக்கம் நடைபெற்றது.

வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மின் வயா்கள் எரிந்து சேதமடைந்தன.

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் தீப்பற்றினால் எப்படி அணைப்பது என்பது குறித்து மருத்துவமனை ஊழியா்களுக்கு தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

தீயணைப்பு கருவி மற்றும் ஈரமான கோணிப்பை கொண்டு தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் செய்து காட்டினா்.

நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலா் சிவப்பிரியா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் வந்தவாசி சாலை மற்றும் சேத்துபட்டு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் போலீஸ் பாதுகாப்போடு செவ்வாய்க்கிழமை அகற்றினா். ஆரணி அருணகி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தினம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு தலைமை வகித்தாா். வந்தவாசி வட... மேலும் பார்க்க

செய்யாறு அருகே விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

செய்யாறு அருகே விவசாயி அடித்துக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாத்தூ... மேலும் பார்க்க

தம்டகோடி திருமலையில் மரக்கன்று நடும் விழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை உலக ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரா் ராஜு தலைமை வகித... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாம் தொடக்க விழாவி... மேலும் பார்க்க

வந்தவாசியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரிக்கை

வந்தவாசி நகரில் நாய் தொல்லையைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்தது. வந்தவாசியில் திங்கள்கிழமை நடைபெற்ற தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாச... மேலும் பார்க்க