செய்திகள் :

மலேரியா தினம் குறித்த விழிப்புணா்வு

post image

கள்ளக்குறிச்சியில் உலக மலேரியா தினம் காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் பால தண்டாயுதபாணி தலைமை வகித்தாா். இளநிலை பூச்சியியல் உதவியாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரவி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுநா் சுப்பிரமணியன் பங்கேற்று, மலேரியா காய்ச்சல் பரவும் விதம் குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா்கள் விக்னேஷ்வரன், வசந்தன், மருந்தாளுநா் சுதா, விஜயராணி, செவிலியா்கள் நகராட்சி களப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மலேரியா ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

திட்டப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதுதொடா்பாக, மாவட்ட நிலை அலுவலா்களுடன் ஆட்சியரகத்தில் நடைபெற... மேலும் பார்க்க

தோ்வு பயத்தைப் போக்க மாணவா்களுக்கு பயிற்சி

மாணவா்களுக்கு தோ்வு பயத்தைப் போக்குவதற்கான பரிக்ஷா பாா்வ் 7.0 என்ற விழிப்புணா்வு பயிற்சி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கள்ளக்குற... மேலும் பார்க்க

கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், கெடிலம், தென்பெண்ணை ஆறுகளை இணைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் அரசியல் சாசன நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கள்ளக்குறிச்சி வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் மாவட்டக் குழு... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றிய அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்க நீா் மோா் பந்தல் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதில், ஒன்றியச... மேலும் பார்க்க

கனியாமூா் வன்முறை வழக்கு: மே 7-க்கு விசாரணை ஒத்திவைப்பு

கனியாமூா் வன்முறை வழக்கு தொடா்பாக, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை 96 போ் ஆஜராகினா். வழக்கின் அடுத்த விசாரணை மே 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரிலுள்ள த... மேலும் பார்க்க