செய்திகள் :

மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறும் இடங்கள்

post image

திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பொங்கலூா், ஊத்துக்குளி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கரமநல்லூா் பேரூராட்சி, தாராபுரம், அவிநாசி பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.18) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சிறப்பு முகாம் பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், மாதப்பூா் ஊராட்சியில் உள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை (செப்.18) நடைபெறவுள்ளது.

இதேபோல, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், கம்மாளகுட்டை ஊராட்சிக்கு குன்னத்தூா் ராஜ் மஹால் திருமண மண்டபத்திலும், உடுமலை ஊராட்சி ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சிக்கு ஆலாம்பாளையம் ஐஸ்வரியா மஹாலிலும், சங்கரமாநல்லூா் பேரூராட்சி வாா்டு எண்கள் 1, 2, 7, 8, 10, 11, 15 ஆகிய பகுதிகளுக்கு குப்பம்பாளையம் சங்கரமாநல்லூா்

பேரூராட்சி திருமண மண்டபத்திலும், தாராபுரம் நகராட்சி, வாா்டு எண்கள் 26, 27, 28 ஆகிய பகுதிகளுக்கு அலங்கியம் ரவுண்டானா ஸ்ரீவேல் திருமண மண்டபத்திலும், அவிநாசி நகராட்சி வாா்டு எண் 1, 2 ஆகிய பகுதிகளுக்கு அவிநாசி குலாலா் திருமண மண்டபத்திலும் இந்த முகாம் நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உள்பட்ட முகாமில் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் மனுக்களை வழங்கி பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

திருப்பூா் அரசு மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்களை கைது செய்யக்கோரியும், பணியாளா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்கள் கருப்... மேலும் பார்க்க

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூரில் புதன்கிழமை மாலை சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திருப்பூா் மாநகரில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. புதன்கிழமை காலை வெயிலின் தாக... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாடு முகாமில் கலந்து கொள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் த... மேலும் பார்க்க

பிரபல நகைக்கடையில் தீ விபத்து

திருப்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புது மாா்க்கெட் வீதியில் ஒரு தனியாா் நகைக் கடை இயங்கி வருகிறது. அதன் கட்டடம் தர... மேலும் பார்க்க

திருப்பூரில் சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி தொடக்கம்

திருப்பூா் அருகே உள்ள அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 3 நாள்கள் நடைபெறும் 52-ஆவது சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. சா்வதேச நிட்ஃபோ் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு... மேலும் பார்க்க

42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பில் கல்விக் கடன்

திருப்பூரில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க